
ஆடுகளுக்கான மூலிகை வைத்தியம்
கழிசலுக்கு கத்திரி... சளிக்கு கண்டங்கத்திரி!
ஆடுகளுக்கான
மூலிகை வைத்தியம் சித்த மருத்துவர்: ராஜமாணிக்கம்,
''ஆடுகளுக்குச் சரியான நேரத்துல குடல்புழு
நீக்கலனா,
மெலிஞ்சு
போயிடும். கால்படி அளவு சூபாபுல் (சவண்டல்) விதையை, 24 மணி நேரம் தண்ணியில ஊற வெச்சு, அதுல இருந்து 50
மில்லி தண்ணிய
எடுத்து ஆட்டுக்குக் கொடுத்தா போதும். குடல்புழு வெளிய வந்துடும்.
வேப்பிலை, மஞ்சள், துளசி இது மூணையும் சம அளவு எடுத்து அரைச்சி,...