நாட்டுகோழி விற்பனைக்கு

திறந்த வெளியில் வளர்க்கப்பட்ட நாட்டுகோழி,நாட்டுகோழிமுட்டை,நாட்டுகோழி குஞ்சு விற்பனைக்கு

Thursday, 20 June 2013

நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்

      கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும்.   கரையான் தேவையான பொருட்கள்       1. ஒரு பழைய பானை      ...

Wednesday, 19 June 2013

வெள்ளநீர்ப்பாய்ச்சல்

வெள்ளநீர்ப்பாய்ச்சல்வெள்ளப் பாசன முறை முன்னோர்களால் பின்பற்றப்பட்ட பழைய முறையாகும். இது தான் பயிர்களை சாகுபடி செய்ய முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட பாசன முறை மற்றும் இந்த முறை இன்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் பாசன முறையாக உள்ளது. வயலுக்கு நீர் பள்ளம், குழாய் அல்லது வேறு வழியில் பாய்ச்சப்படுகிறது. வெள்ளைப் பாசன முறை பயனுள்ள பாசன முறையாக இருந்தாலும் இந்த முறை மற்ற முறைகளை விட பயன்பாடு குறைவாக உள்ளது. இந்த முறையில் அளிக்கப்படும் நீரில் பகுதி நீர்...

அடுக்குநீர்ப்பாசனம்

வெள்ளைப் பாசனம் Add caption அடுக்குநீர்ப்பாசனம் அதிக அழுத்த பாசன முறைகளான சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசன முறைகள் இருந்தாலும் பாரம்பரிய முறையான மண்ணின் மேற்பரப்பில் பாசனம் செய்யும் முறை இன்றும் வழக்கத்தில் உள்ளது. இதனுடைய எளிமையான அமைப்பு முறை, அமைப்பதற்கான குறைந்த செலவு, மற்றும் செயல்படுத்தும் செலவு குறைவு என்பதாலும் இந்த முறை விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வருகின்றது. சிறிய வரிசை பள்ளம் மற்றும் தடுப்புப்பாத்தி அமைப்பு முறைகள்...

தெளிப்பு நீர்ப் பாசனம்

தெளிப்பு நீர்ப் பாசனம் 1.செயல்கள்நிலப்பரப்பிற்கு மேலே நீரை மழைபெய்வது போல் பம்ப் உதவியுடன் தெளிக்க செய்கிறது 2.தனிக்குறிப்பீடு குறைவான அழுத்தம் (1.0 கிலோ / செ.மீ2 ) ஒரு தெளிப்பானை செயல்படுத்த தேவைப்படுகிறது. ஒரு தெளிப்பான் மூலம் 12 மீ சுற்று வட்டாரம் வரை தெளிக்கலாம் 4 – 5 கிலோ / செ.மீ2 அழுத்தம், 4 தெளிப்பானை ஒரே நேரத்தில் பயன்படுத்த தேவைப்படுகிறது காற்றின் வேகம் 15 கிலோ மீட்டர் / மணி குறைவாக இருக்கும்போது செயல்படுத்துவது எளிதாகிறது. இதனால் நீர்...

சொட்டு நீர் பாசனம்

சொட்டு நீர் பாசனம் அ. செயல்கள்: பயிர்களுக்கு நீரை அழுத்தத்துடன் வலைப்பின்னல் குழாய் வழியாக வழங்குகின்ற முறையாகும். ஆ. உபகரணங்கள்: முக்கிய பகுதியில் மேல் நிலைத் தொட்டி இருக்கும். முக்கிய குழாய் பகுதியில் 50 மி.மீ, 75 மி.மீ, எச். டி. பி. இ அல்லது பி.வி.சி குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. துணை குழாய் பகுதியில் 45 மி.மீ, 50 மி.மீ எச்.டி.பி.இ. குழாய்கள் பயன்படுத்தப் படுகின்றன. பக்கவாட்டில், 12 மி.மீ, 16 மி.மீ, எல்.எல்.டி.பி.இ பயன்படுத்தப்படுகின்றன. சொட்டு...

Thursday, 13 June 2013

உழவர் மன்றம்

...

Tuesday, 11 June 2013

விவசாய கண்காட்சி

ஆண்டுதோறும் நடைபெறும் மாபெரும் விவசாய கண்காட்சி இந்த வருடம் வரும் 11-07-2013 வியாழன் முதல் 14-07-2013 ஞாயிறு வரை கோவையில் உள்ள கொடிசியா அரங்கத்தில் விவசாய கண்காட்சி நடைபெற இருக்கிறது. வேளாண்மை துறையின் புதிய வளர்ச்சிகள்,கண்டுபிடிப்புகள் என பல புதிய வேளாண்மை செய்திகளை இதில் பங்கு பெறுவதன் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம். விவசாய கண்காட்சி ...

Friday, 7 June 2013

ஒருகிணைந்த பண்ணையம்

ஒருகிணைந்த பண்ணையம்: இந்த பதிவு உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்!!!!!!!!!...

Thursday, 6 June 2013

பன்றி வளர்ப்பு

பன்றி வளர்ப்பு பற்றிய வீடிய...

வெண் பன்றி வளர்ப்பு

வெண் பன்றி வளர்ப்பு  ...

Wednesday, 5 June 2013

ஆடுகளில் குடற்புழு நீக்கம்

ஆடுகளில் குடற்புழு நீக்கம் ஆடுகளில் குடற்புழு நீக்கம் ஆடுகளைத் தாக்கும் நோய்களில் குடற்புழு நோய்கள் மிக முக்கியமானதாக இருப்பதால், ஆடுகளின் உற்பத்தி திறன் குறைவால் ஏற்படும் இழப்பை தவிர்க்க, தகுந்த காலத்தில் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்வது இன்றியமையாது ஆகும். நோய் காரணிகள்: 1. தட்டைப் புழுக்கள் 2. நாடாப் புழுக்கள் 3. உருளைப் புழுக்கள் குடற்புழு நோயின் அறிகுறிகள்: 1. பாதிக்கப்பட்ட ஆடுகளின் வயிறு பெருத்து பானை போல் இருத்தல்...

செம்மறி ஆட்டைத் தாக்கும் நோய்கள்

செம்மறி ஆட்டைத் தாக்கும் நோய்கள்1) கோமாரி நோய் அறிகுறிகள் நாக்கு, மடி மற்றும் குளம்புகளுக்கிடையில் கொப்புளமும் புண்ணும் காணப்படுதல், தீவனம் எடுக்க இயலாமை, காய்ச்சல், குட்டிகளில் இறப்பு, சினை ஆடுகளில் கருச்சிதைவு ஏற்படுதல். சிகிச்சை சமையல்சோடா உப்புக் கலந்த நீரில் கால் மற்றும் வாய்ப்புண்களை கழுவி மருந்திடுதல். போரிக் பவுடருடன் கிளிசரின் கலந்து வாயில் தடவவேண்டும். 2) வெக்கை சார்பு நோய் செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளைத் தாக்கும் மிகக்கொடிய தொற்றுநோய் ஆகும். அறிகுறிகள் வாய்ப்புண், மூச்சுத்திணறல், கழிச்சல், கண் மற்றும் மூக்கிலிருந்து...

ஆடுகளில் நீலநாக்கு நோய் விபரமும் தடுக்கும் வழிமுறைகளும்

ஆடுகளில் நீலநாக்கு நோய் விபரமும் தடுக்கும் வழிமுறைகளும் நீலநாக்கு நோய் எல்லா ஆடுகளுக்கும் வரும் என்றாலும், செம்மறி ஆடுகளில்தான் அதிக சேதத்தை ஏற்படுத்தும். நம்முடைய ஆட்டு மந்தையையும், பொருளாதாரத்தையும் காக்க வேண்டுமாயின், இந்நோய் குறித்த விளக்கங்களை தெரிந்துகொள்வது அவசியம். நோயின் அறிகுறிகள்: நோயுற்ற ஆடுகளில் உடல் வெப்பநிலை உயர்ந்து (காய்ச்சல்) அவை நடுக்கத்துடன் காணப் படும். உடல் வெப்பநிலை 105 முதல் 107 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். மூக்கின் வழியாக தண்ணீர் போன்ற திரவம் ஒழுகும். இத்திரவமானது பின்னர் 2-3 தினங்களில் சளியாக மாறும். மூக்குச்சளி...